செவ்வாய், 3 ஜனவரி, 2012

பழனி ரசமணி சித்தர் சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட்டா சச்சிதானந்த சுவாமிகளின் 42டாவது ஆண்டு குருபூஜை




பழனி ரசமணி சித்தர் சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட்டா
 சச்சிதானந்த சுவாமிகளின்  ஜீவ சமாதி
பழனி ஆண்கள் கலைக்கலுரியின் பின்புறம்
அமைந்துள்ளது.


3 -1 -2012முதல் 5 -1 -2012வரை நாற்பத்து இரண்டாம்
ஆண்டு குருபூஜை சிறப்பாக நடக்க உள்ளது.


மேலும் விபரங்களுக்கு  


குருமரபு குட்டி ஈஸ்வர பட்டா சுவாமிகள்


தொலைபேசி 04545 -251219 


செல் 9362579020












































































திருவலம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவானந்த மௌனகுரு ஸ்வாமிகள் குருபூஜை




வேலுர்க்கு மிக அருகில் உள்ள ஒரு சிற்றூர் திருவலம்.


(வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் )

இங்கு ஸ்ரீ தனுமத்யம்பாள் உடனுறை ஸ்ரீ வில்வநாதிஸ்வரர்

ஆலயத்தினருகில் ஸ்ரீ ல ஸ்ரீ சிவானந்த மௌனகுரு யோகிச்வர சுவாமிகள்

என்று போற்றப்படும் சித்தரின்  ஜீவ சமாதி அமைந்துள்ளது.

சென்ற ஞாயிறு ,ஜனவரி 2012  புத்தாண்டின் முதல் நாளன்று

24  வது ஆண்டு குரு பூஜை விழா மிக சிறப்பாக  நடந்தது.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும் :

சிவராசு சுவாமிகள்; செல்;9994614932