வியாழன், 6 அக்டோபர், 2011

சித்தர்கள்- ஒரு முன்னோட்டம்-2





சித்தர்கள் என்போரே மாண்புடை மாந்தர்கள்
சித்தத்தை தன்வயப்படுத்தி மோனத்தில்
நின்றோர்களே சித்தர்கள்.

நல் இயலை மாந்தர்தம் வாழ்வியலில் புகுத்தி
அவர்தம் அன்றாட வாழ்வில் மேம்பாடு
காண தமை வருத்தி வாழ்ந்தோர்தாம் சித்தர்கள்.

சித்தர் பாடல்கள் மிக எளிமையான வார்த்தைகளால்
வார்க்கப்படிருந்தாலும் அவற்றின் பொருள்கள்
என்றும் புரிய புதிர்களாகவே நிலை கண்டுள்ளன.

இவர்கள் தங்கள் சித்தத்தையே தங்களுக்குள்
நிலை கொண்ட பரம்பொருளாக கண்டார்கள்.

-ரத்னம்ஜி









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக